ADDED : பிப் 26, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கிருஷ்ணகிரி:நாகரசம்பட்டி அடுத்த விளங்காமுடி வி.ஏ.ஓ., ஐஸ்வர்யா மற்றும் அதிகாரிகள் விளங்காமுடி கிராமம் அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற, 2 டிராக்டர்களை சோதனையிட்டதில், மண் கடத்த முயன்றது தெரிந்தது. ஐஸ்வர்யா புகார் படி, நாகரசம்பட்டி போலீசார், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.