sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்

/

பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்


ADDED : மார் 04, 2025 01:33 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம் மத்துார் அரசு துவக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் படி, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா முன்னிலையில் நடந்த இந்த ஆதார் முகாமில், பள்ளி மாணவர்களின் கருவிழி, ரேகை பதிவு மற்றும் ஆதாரில் பெயர், மொபைல் நெம்பர் திருத்தம் மற்றும் ஓ.பி.சி., சான்று உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்கி, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முகாமில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், இந்த ஆதார் சேவையை பயன்படுத்தி கொண்டனர்.






      Dinamalar
      Follow us