sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி

/

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி


ADDED : மார் 08, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலி

ஓசூர்:மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பவுசாகேப் ஆங்ரோ, 55. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியில் தங்கி, தனியார் இரும்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 5 மாலை, 6:10 மணிக்கு பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்த பவுசாகேப் மீது, இரும்பு தகடுகள் விழுந்தன. இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us