sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு 'காப்பு'

/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு 'காப்பு'

பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு 'காப்பு'

பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு 'காப்பு'


ADDED : மார் 13, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணுக்கு கொலை மிரட்டல்தச்சு தொழிலாளிக்கு 'காப்பு'

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா மனைவி ராஜம்மா, 50. கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த தச்சுதொழிலாளி சுப்பு, 40, என்பவரும் உறவினர்கள். இவர்களுக்குள் வழிப்பாதை தொடர்பாக பிரச்னை உள்ளது. கடந்த, 10 மதியம், 12:00 மணிக்கு, ராஜம்மாவை கல்லால் தாக்கி துன்புறுத்தி, சுப்பு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் புகார் படி, பெண் துன்புறுத்தல் சட்டத்தில் பேரிகை போலீசார் வழக்குப்பதிந்து, சுப்புவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us