sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமி உட்பட இருவர் மாயம்

/

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்


ADDED : மார் 13, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமி உட்பட இருவர் மாயம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கடூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் மனைவி கனகா, 27. கணவருடன் அனுசோனை கிராமத்தில் தங்கி, பென்னங்கூரில் உள்ள தனியார் கார்மென்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த, 8 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

கெலமங்கலத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. கூலித்தொழிலாளி. கடந்த, 9 மதியம், 3:40 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. அவரது தாய் கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலம் மேல் தெருவை சேர்ந்த சுனில்குமார், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து, கெலமங்கலம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us