sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி

/

குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி

குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி

குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி


ADDED : ஏப் 10, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி

போச்சம்பள்ளி:காவேரிப்பட்டணம் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த, புலியூர் கிராமத்தில் முஸ்லிம் தெரு உள்ளது. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த, 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியிலுள்ள மக்கள் விவசாய கிணறுகளை தேடியும், தண்ணீரை விலைக்கு வாங்கியும் வந்தனர்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 10:00 மணிக்கு தர்மபுரி - திருப்பத்துார் சாலையில், காலிக்குடங்களுடன் மறியல் செய்ய முயற்சித்தனர்.

தகவலறிந்த காவேரிப்பட்டணம் மண்டல துணை பி.டி.ஓ., சிவசங்கரி அப்பகுதி மக்களிடம் குடிநீர் தேவையை உடனடியாக சரிசெய்து கொடுப்பதாக கூறியதையடுத்து, சாலை மறியல் முயற்சி கைவிடப்பட்டது. நேற்று மதியம், 2:00 மணிக்கு அப்பகுதியில் சேதமான குழாய்கள் சரிசெய்து குடிநீர் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us