sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி


ADDED : மார் 04, 2025 01:32 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத் தங்கரை அடுத்த, நல்லவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி, 25. விவசாயி. அதே பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அவரது உறவினர் சேட்டு என்பவரின் விவசாய நிலத்தில் வளர்த்து வந்த, 30 ஆடுகளை நேற்று முன்தினம் வழக்கம் போல் பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை வந்து பார்த்த போது, மர்ம விலங்கு கடித்து, 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலின்படி, காட் டேரி அரசு கால்நடை மருத்துவர் முருகன் வந்து பார்வை யிட்டு, நாய்கள் கடித்ததில் ஆடு கள் இறந்திருக்கலாம் என தெரிவித் தார். ஆடுகள் பலியானதற்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க, ரகுபதி கோரிக்‍கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us