sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நிலத்தகராறில் மோதல்இருதரப்பில் 2 பேர் கைது

/

நிலத்தகராறில் மோதல்இருதரப்பில் 2 பேர் கைது

நிலத்தகராறில் மோதல்இருதரப்பில் 2 பேர் கைது

நிலத்தகராறில் மோதல்இருதரப்பில் 2 பேர் கைது


ADDED : மார் 07, 2025 02:18 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலத்தகராறில் மோதல்இருதரப்பில் 2 பேர் கைது

கிருஷ்ணகிரி,:நாகரசம்பட்டி அடுத்த என்.தட்டக்கல்லை சேர்ந்தவர் ரகுநாதன், 44. அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 60. உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில், படுகாயமடைந்த ரகுநாதன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் புகார் படி, நாகரசம்பட்டி போலீசார், திருநாதன், 38, பரந்தாமன், 36, ஆகியோரை கைது செய்தனர். நல்லதம்பி, செந்தில்குமார் மீது வழக்கு பதிந்தனர். அதேபோல செந்தில்குமார் மனைவி அபிராமி புகார் படி செல்வம், 63, ரகுநாதன், 44, வாசுகி, 34, ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us