sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்

/

வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்

வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்

வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்


ADDED : ஆக 01, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரிய பெலவர்த்தியை சேர்ந்தவர் ரகு, 30, மாட்டு வியாபாரி; இவர் கடந்த, 29 இரவு நாரலப்பள்ளி கூட்-ரோடு அருகே சென்றபோது, அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து, 750 ரூபாயை ஒருவர் பறித்து சென்றார்.

மகராஜ-கடை போலீசார் விசாரணையில், பணத்தை பறித்தது நாலகுண்ட-லப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ்குமார், 19 என தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us