sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி

/

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி


ADDED : செப் 02, 2024 02:36 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே ஒன்னல்வாடியை சேர்ந்தவர் நஞ்சுண்டாரெட்டி மனைவி சுசீலாம்மா, 68, அரசு பள்ளியில் சமையல் உதவியாள-ராக இருந்து ஓய்வு பெற்றவர்; இவரது மகள்களான புஷ்பா, 50, லட்சுமி, 48, ஆகியோர் திருமணமாகி பெங்களூருவில் வசிக்கின்-றனர். வயது முதிர்வால், நஞ்சுண்டாரெட்டி தன் மகள்களுடன் உள்ளார்.

இதனால், சுசீலாம்மா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, சுசீலாம்மா

வீட்-டிலிருந்து துர்நாற்றம் வந்தது. அக்கம் பக்கத்தினர், ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுசீலாம்மா இறந்து கிடந்தார். அவரது வாய்,

இடது கை விரல்கள், வலது கணுக்-காலில் எலி கடித்த காயங்கள் இருந்தன. சாவிற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் சடலத்தை மீட்டு, மர்ம மரணம் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து

போலீசா-ரிடம் கேட்ட போது, 'மூதாட்டி காது, மூக்கில் நகை உள்ள நிலையில், கழுத்தில் கிடந்த, 2 பவுன் நகை மாயமாகி உள்ளது. விசாரித்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us