sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

/

மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 14, 2011 11:34 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி மஹாசக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி, கடந்த 10ம் தேதி கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நாள் தோறும் மாலையில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. கடந்த புதன் மாலை மூன்றாம் கால யாக பூஜையும், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தன சமர்பணம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை அவப்ருத யாக பூஜை, யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடந்தது. 9 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10 மணிக்கு கருமாரி நிலையம்மன் கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தர்மபுரி கோட்டை கோவில் முதன்மை சிவாச்சாரியார் செல்வமுத்துகுமாரசாமி குழுவினர், கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து, மஹா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. கிட்டம்பட்டி, அம்மன் நகர் மற்றும் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திம்மராயன், கோவிந்தன், மாதன், குள்ளன், லட்சுமணன் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தம்மாள் அங்கப்பன் மற்றும் கிட்டம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்தனர்.








      Dinamalar
      Follow us