sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஆக 22, 2024 01:13 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம்பெண் மாயம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்தவர் மேனகா, 21. அப்பகுதியிலுள்ள தன் அத்தை யசோதம்மா, 50, வீட்டில் வசித்து வந்தார்; ஓசூர் ஆவலப்பள்ளியிலுள்ள உறவினர் சரோஜம்மா வீட்டிற்கு சென்ற மேனகா, நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு மாயமானார். யசோதம்மா புகாரில், காஞ்சிபுரம் மாவட்டம், சீத்தலப்பாக்கம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த முகமது யூசுப், 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நல்லுார் போலீசார் மேனகாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us