sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விழுந்து தொழிலாளி பலி

/

விழுந்து தொழிலாளி பலி

விழுந்து தொழிலாளி பலி

விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜன 18, 2025 01:47 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுந்து தொழிலாளி பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்,28; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, ஆழியாளம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கை, கால்களை சுத்தம் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us