sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஏப் 08, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 171 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த, 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நேற்று காலை நீர்வரத்து, 193 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுறக் கால்வாயில், 171 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில், கடந்த, 2 நாட்களாக, 48 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும், பாம்பாறு அணை, சின்னாறு அணை மற்றும் பாரூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. பாம்பாறு அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.04 அடியாகவும், சின்னாறு அணை மொத்த உயரமான, 32.80 அடியில், 12.99 அடியாகவும், பாரூர் பெரிய ஏரி மொத்த உயரமான, 15.60 அடியில், 9.10 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.






      Dinamalar
      Follow us