sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவி உட்பட இருவர் மாயம்

/

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்


ADDED : ஏப் 10, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவி உட்பட இருவர் மாயம்

கிருஷ்ணகிரி:போச்சம்பள்ளி அடுத்த சந்துாரை சேர்ந்தவர் மோனிகாஸ்ரீ, 19. கந்திகுப்பத்திலுள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.சி.ஏ., படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதில், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாளம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வெங்கடேசன், 24, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி முனியம்மாள், 71. கடந்த, 4ல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர் புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us