sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரக்கன்று நடும் பணி துவக்கம்

/

மரக்கன்று நடும் பணி துவக்கம்

மரக்கன்று நடும் பணி துவக்கம்

மரக்கன்று நடும் பணி துவக்கம்


ADDED : மே 20, 2025 02:14 AM

Google News

ADDED : மே 20, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூரிலிருந்து கெலமங்கலம் செல்லும் சாலையிலுள்ள அக்கொண்டப்பள்ளி பகுதியில், 850 மீட்டர் துாரத்திற்கு, இரு வழிச்சாலை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலை நடுவே சென்டர் மீடியன் பகுதியில், மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது.

அதேபோல், ஓசூரிலுள்ள தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகே இருந்து, பேலகொண்டப்பள்ளி வரை ஆங்காங்கு இருவ

ழிச்சாலை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியிலும் சாலை நடுவே, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த இரு சாலைகளிலும் மொத்தம், 3,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us