sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்

/

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : ஜூலை 22, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தை, மாணவ, மாணவியர் மத்தியில் கொண்டு செல்லும் விழிப்புணர்வு பிரசாரம் துவக்க விழா, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன் நேற்று நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், மாணவ, மாணவியருக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us