/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு
/
அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 08, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அடுத்த சின்ன பெல்லாரம்பள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தப்பட்டதாக வந்த புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசார் அதேபகுதியை சேர்ந்த சக்தி, 40 மற்றும் 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல பர்கூர் போலீசார் புலிக்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, கார்த்திக், 42, மற்றும் 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.