sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு

/

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 08, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அடுத்த சின்ன பெல்லாரம்பள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தப்பட்டதாக வந்த புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசார் அதேபகுதியை சேர்ந்த சக்தி, 40 மற்றும் 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல பர்கூர் போலீசார் புலிக்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, கார்த்திக், 42, மற்றும் 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us