sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு


ADDED : மார் 18, 2025 02:03 AM

Google News

ADDED : மார் 18, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி அடுத்த சென்னசந்திரத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. குருபரப்பள்ளி போலீசார், எருதுவிடும் விழாவை நடத்திய தனபால், 39, சதீஷ்குமார், 30, கணபதி, 34, கார்த்திக், 35, நாகராஜ், 50 ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதே போல குருபரப்பள்ளி அடுத்த வீரோஜிபள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக நெடுமருதி அருகே வீரோஜிபள்ளியை சேர்ந்த நரோஜி ராவ், 46, ரங்கப்பா ராவ், 30, உதயகுமார், 33 ஆகிய, 3 பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

மகராஜகடை அடுத்த தங்காடிகுப்பத்தில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக அந்த ஊரை சேர்ந்த நாகராஜ், 49, சிவசங்கர், சக்திவேல், கோவிந்தராஜ், கோபி, மகேந்திரன் ஆகிய, 6 பேர் மீது மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us