sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : மே 20, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 02:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ், ஒப்பாடிவாடி வி.ஏ.ஓ., தமிழரசு ஆகியோர் தண்ணீர்பள்ளம், ஒப்பதவாடி கூட்ரோடு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்பகுதிகளில் கேட்பாரற்று நின்ற, 2 டிப்பர் லாரிகளை சோதனையிட்டதில்,

2 யூனிட் ஜல்லி கற்கள், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வி.ஏ.ஓ.,க்கள் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us