sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

/

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : மே 20, 2025 02:13 AM

Google News

ADDED : மே 20, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ், ஒப்பாடிவாடி வி.ஏ.ஓ., தமிழரசு ஆகியோர் தண்ணீர்பள்ளம், ஒப்பதவாடி கூட்ரோடு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்பகுதிகளில் கேட்பாரற்று நின்ற, 2 டிப்பர் லாரிகளை சோதனையிட்டதில்,

2 யூனிட் ஜல்லி கற்கள், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வி.ஏ.ஓ.,க்கள் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us