sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்

/

ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்

ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்

ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 13, 2025 01:26 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி மற்றும் சூளகிரி அடுத்த சின்னாறு என இரு இடங்களில், வாகன சோதனை செய்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த, 4 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு லாரியில், 6 யூனிட் ஜல்லி, மற்றொரு லாரியில், 7 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மேலும் இரு லாரிகளில் மொத்தம், 8 யூனிட் மண் கடத்தி செல்வது தெரிந்தது.

இதனால், 4 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us