/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு
ADDED : மே 20, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கூட்டு ரோட்டில் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.
எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ராமசாமி உள்பட, 6 பேர் மீது, வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.