sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு

/

வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு


ADDED : பிப் 09, 2025 01:05 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு

ஓசூர்,:கெலமங்கலம் அருகே பை ரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி பத்மா, 26. கடந்த மாதம், 23 காலை, 11:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, 3.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. பத்மா புகார் படி, கெலமங்கலம் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us