sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

/

வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

வெறிநாய் கடித்து 8 பேர் காயம்


ADDED : பிப் 21, 2025 01:10 AM

Google News

ADDED : பிப் 21, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

ஓசூர்:ஓசூர் அடுத்த முத்தம்பட்டி, உள்ளுக்குறுக்கை, வரகானப்பள்ளி மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பகுதிகளில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து, அங்குள்ள சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து வருகிறது. நேற்று மதியம் உள்ளுக்குறுக்கை அருகே சென்ற, மாணவியர் இருவர் உட்பட, 8 பேரை கடித்துள்ளது. காயமடைந்த, 4 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் மற்ற, 4 பேர் அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். உள்ளுக்குறுக்கை பகுதியில் அனைவரையும் கடித்து வரும் வெறிநாயை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us