sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்

/

பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்

பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்

பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்


ADDED : ஜூலை 08, 2024 05:34 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, :கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முன்னாள், காங்., - எம்.பி., செல்லக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில், தானியங்கி ஆர்.ஓ., நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த பிப்.,ல் இந்த ஆர்.ஓ., நிலையம் திறக்-கப்பட்டு ஒரு வாரம் கழித்து மூடப்பட்டது.

இந்நிலையில், 5 மாதங்களாகியும் மீண்டும் ஆர்.ஓ., நிலையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகா-ரிகள் நடவடிக்கை எடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்-டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us