ADDED : மார் 12, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பாலேகுளி வி.ஏ.ஓ., அனிதா மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி அடுத்த கூரம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அனிதா புகார் படி, நாகரசம்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.