sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளி மாணவனை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'

/

அரசு பள்ளி மாணவனை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'

அரசு பள்ளி மாணவனை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'

அரசு பள்ளி மாணவனை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'


ADDED : ஆக 01, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்தவர், 18 வயது மாணவன், அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

கடந்த, 29 இரவு, 9:45 மணிக்கு, கெலமங்கலம் வாணியர் தெருவில் நடந்து சென்றார். அங்கு குடிபோதையில் இருந்த சிலர், மாணவனிடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் பேசி, மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மாணவர் புகார் படி, கெலமங்கலம் போலீசார், கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்த மோகன், 23, தனுஷ், 20, ஜீவா நகரை சேர்ந்த சுத்தரசன், 19, ஆகிய, 3 பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us