sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது

/

பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது

பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது

பெட்ரோல் பங்க்கில் திருடிய மேலும் மூன்று பேர் கைது


ADDED : ஜூலை 06, 2024 06:43 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு பஸ் டிப்போ எதிரே, தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கடந்த ஜன.,20ல் பணியில் இருந்த ஊழியரை கட்டி போட்டு, 50 லிட்டர் டீசல், 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்-றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் தன்னை கட்டி போட்டது போல் நாடகமாடி, 5 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

பெட்ரோல் பங்க் ஊழியர் உட்பட இருவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பென்சுபள்ளியை சேர்ந்த கிரிஷ், 22, கவுதாளத்தை சேர்ந்த அசோக்ராஜ், 19, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தினேஷ்-குமார், 19, ஆகியோரை தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us