sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மனைவி நல வேட்பு விழா

/

மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா


ADDED : செப் 02, 2024 02:27 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்-டளை மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் ஆகியவை சார்பில், வேதாத்திரி மகரிஷியின் மனைவி அன்னை லோகாம்பாள், 110வது பிறந்தநாளையொட்டி, ஓசூரில் மனைவி நல வேட்பு விழா நேற்று நடந்தது. 300 தம்பதிகள் பங்கேற்று, ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேராக அமர்ந்து, கனிந்த பழங்களை கொடுத்து, அன்பை பரிமாறி கொண்டனர். மேலும், கைகளை பற்றிக்-கொண்டு, தங்களது

திருமணம் முடிந்ததில் இருந்து, இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து கொண்டனர். உலக சமுதாய சேவா சங்கத்தின் கர்நாடகா மண்டல தலைவர் தனபதி, துணைத்-தலைவர் விஜயா தனபதி ஆகியோர், மனைவியின் மாண்பு

பற்றி பேசினர். ஓசூர் ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் ராஜேஷ், ஆழியாறு அறிவு திருக்கோவில் அறங்காவலர் சண்முகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us