sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுவன், பெண் மாயம்

/

சிறுவன், பெண் மாயம்

சிறுவன், பெண் மாயம்

சிறுவன், பெண் மாயம்


ADDED : பிப் 08, 2025 12:42 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுவன், பெண் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வசிப்பவர், 15 வயது சிறுவன்; கடந்த, 2 காலை, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவன் மாயமானார். அவரது தந்தை நல்லுார் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் தேடி வருகின்றனர்.

தளி அருகே தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா, 45. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை பிரிந்து, தந்தையுடன் வாழ்ந்து வருகிறார்; கடந்த, 5 காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை முருகப்பா, 75, கொடுத்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us