ADDED : பிப் 13, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரிமாணவி மாயம்
ஓசூர்:கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் அமராவதி, 19. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படிக்கிறார்.
கடந்த, 10 அதிகாலை, 4:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை கொடுத்த புகாரில், அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.