sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கால்வாயில் விழுந்தவர் சாவு

/

கால்வாயில் விழுந்தவர் சாவு

கால்வாயில் விழுந்தவர் சாவு

கால்வாயில் விழுந்தவர் சாவு


ADDED : மார் 25, 2025 12:44 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்வாயில் விழுந்தவர் சாவு

சூளகிரி:சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்தவர் குர்ரப்பா, 45. கூலித்தொழிலாளி; இவர் அக்கிராமத்தில் தனியார் நிறுவனம் பின்புறமுள்ள கால்வாயில், நேற்று முன்தினம் மதியம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், ஓசூரில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகி சாதிக்கான் தலைமை வகித்தார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், அர்ச்சகர் புருசோத்தம சர்மா, பாதிரியார் திவாகர், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அசேன் ஆகியோர் பேசினர். கிருஷ்ணகிரி தொகுதி, காங்., பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி மைஜா அக்பர், மாநகராட்சி கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us