sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்

/

குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்

குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்

குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்


ADDED : ஏப் 05, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்

தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஜவளகிரி அருகே பனசமானதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா - சித்ரா தம்பதியருக்கு, 5 வயதில் பெண் குழந்தை, 3 வயதில் குஷால் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று வழக்கம்போல் ராஜப்பா, சித்ரா வேலைக்கு சென்று விடவே, குழந்தைகள் இருவரும் பாட்டி வெங்கடம்மா வீட்டில் இருந்தனர். குழந்தை குஷாலை வீட்டு கேட்டின் அருகே பாட்டி அழைத்து வந்த போது, அங்கு நின்றிருந்த தெருநாய் திடீரென குழந்தையின் மூக்கு, கன்னம், காது, முகம் போன்ற இடங்களில் விடாமல் கடித்து குதறியது.

நாயை விரட்டிய வெங்கடம்மா, அக்கம்பக்கத்தினர் உவியுடன் குழந்தையை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை கடித்த தெரு நாயை, அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us