sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மழையால் மக்கள் மகிழ்ச்சி

/

மழையால் மக்கள் மகிழ்ச்சி

மழையால் மக்கள் மகிழ்ச்சி

மழையால் மக்கள் மகிழ்ச்சி


ADDED : ஏப் 11, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழையால் மக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் நேற்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேப்பனஹள்ளியில் நேற்றும் காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியத்திற்கு மேல் திடீரென கருமேகம் சூழ்ந்து மதியம், 3:00 மணி முதல், 4:---00 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை, 4:30 மணி முதல், சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us