sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பசு மாடு மர்மச்சாவு

/

பசு மாடு மர்மச்சாவு

பசு மாடு மர்மச்சாவு

பசு மாடு மர்மச்சாவு


ADDED : ஏப் 16, 2025 12:59 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசு மாடு மர்மச்சாவு

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, கொட்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன், 54, விவசாயி. இவர், தன் விவசாய நிலத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பசு மாடுகளை தன் விவசாய நிலத்திலுள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு, வீடு திரும்பினார். நேற்று காலை சென்று பார்த்தபோது பசுமாடு இறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கால்நடை மருத்துவர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us