sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கெலவரப்பள்ளி அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு

/

கெலவரப்பள்ளி அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஏப் 20, 2025 01:23 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 290.83 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து, 409.49 கன அடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 203.67 கன அடி, வலது, இடது கால்வாயில், 88 கன அடி என மொத்தம், 291.67 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையிலிருந்து நேற்று திறக்கப்பட்ட நீரில் ரசாயனம் அதிகமாக கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆறு மற்றும் வலது, இடது பாசன கால்வாய்களில், 4வது நாளாக நேற்றும் ரசாயன நுரை அதிகமாக காணப்பட்டது.






      Dinamalar
      Follow us