sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு

/

விவசாயி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு


ADDED : ஜூலை 06, 2024 06:38 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே கர்னப்-பள்ளியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி சாரதா, 35, விவசாயி; கடந்த, 2 காலை, 6:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவிற்கு சென்றார். மறுநாள் மாலை, 6:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்த சாரதா, கதவின் பூட்டு உடைக்-கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 14 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக, பாலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் சோதனை செய்து, 4 வித-மான கைரேகைகளை பதிவு செய்தனர். அவற்றை பழைய குற்ற-வாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து, போலீசார் விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us