sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைது

/

பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைது

பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைது

பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைது


ADDED : ஏப் 11, 2025 01:26 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைது

ஓசூர்:ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இ.எஸ்.ஐ., ரிங் ரோடு அருகே சென்றபோது அங்கு சிலர் நின்று பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளனர்.

அவர்களை போலீசார் எச்சரித்தும் செல்லவில்லை. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்ற மூக்கண்டப்பள்ளி முருகன், 42, செல்வராஜ், 40, நரசிம்மா, 38, சிவராஜ், 22, மூர்த்தி, 24 ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us