sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்

/

பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்

பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்

பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்


ADDED : மார் 03, 2025 01:45 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (3ம் தேதி) துவங்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 22,180 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று (3ம் தேதி) துவங்கி வரும், 25 வரை நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும், 5ல், துவங்கி, 27 வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு மாவட்டத்திலுள்ள, 197 அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 10,409 மாணவர்கள், 11,540 மாணவியர் என, 21,949 மாணவ, மாணவியரும், 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என, மொத்தம், 22,180 மாணவ, மாணவியர், 87 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.






      Dinamalar
      Follow us