sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

4வது மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவி பலி

/

4வது மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவி பலி

4வது மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவி பலி

4வது மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவி பலி


ADDED : பிப் 19, 2025 01:17 AM

Google News

ADDED : பிப் 19, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

4வது மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவி பலி

ஓசூர்:ஓசூர் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன், 42. பெங்களூரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார்; இவரது மகள் யாழினி, 16, ஓசூர் அருகே ஏசியன் கிறிஸ்டியன் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 16 மாலை, வீட்டின், 4வது தளத்திலுள்ள மொட்டை மாடிக்கு சென்ற மாணவி யாழினி, படித்து கொண்டிருந்தார்.

மாடியில் இருந்து கீழே பார்த்த போது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவ

மனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி யாழினி, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். ஹட்கோ போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us