sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்

/

எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்


ADDED : மார் 06, 2025 01:16 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்

ஓசூர்:ஓசூர், மத்திகிரி ஆர்.ஐ., தருமன் மற்றும் அலுவலர்கள், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில், பஞ்சாட்சிபுரம் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது, 12 யூனிட் எம்.சாண்ட், 6 யூனிட் ஜல்லி கற்களை, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

அதேபோல், உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையிலுள்ள போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே வாகன சோதனை செய்த வி.ஏ.ஓ., முனியப்பா மற்றும் அதிகாரிகள், 2 யூனிட் ஜல்லியை கர்நாடகாவிற்கு கடத்திச்சென்ற மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us