sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கொள்ளைக்கு சதி 5 ரவுடிகள் கைது

/

கொள்ளைக்கு சதி 5 ரவுடிகள் கைது

கொள்ளைக்கு சதி 5 ரவுடிகள் கைது

கொள்ளைக்கு சதி 5 ரவுடிகள் கைது


ADDED : ஜூலை 02, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : ஓசூர், மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், கர்னுார் கிராமத்தில் பழைய ஆனைக்கல் சாலையி-லுள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர்.

அப்போது, அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, 5 பேரை பிடித்து விசாரித்தபோது, ஓசூர் அந்திவா-டியை சேர்ந்த ஹேமந்த், 20, மதுபாலன், 19, மனோஜ், மிடிகிரிப்-பள்ளியை சேர்ந்த வினோத், 26, சின்னமேனகரத்தை சேர்ந்த அசோக், 29, என தெரிந்தது. அவர்கள் மீது, அஞ்செட்டி ஸ்டேஷனில் கடந்த, 2022 ல் நடந்த ஒரு கொலை வழக்கு இருப்-பதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில், 5 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது தெரிந்-ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us