sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வி.சி.க.,வினர் உட்பட 95 பேர் மீது வழக்கு

/

வி.சி.க.,வினர் உட்பட 95 பேர் மீது வழக்கு

வி.சி.க.,வினர் உட்பட 95 பேர் மீது வழக்கு

வி.சி.க.,வினர் உட்பட 95 பேர் மீது வழக்கு


ADDED : டிச 07, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மத்திகிரி அருகே குமார-னப்பள்ளியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான, 2.33 ஏக்கர் நிலத்தில், 42 ஏழை குடும்பங்களுக்கு முறையாக பட்டா வழங்க வேண்டும் என கூறி, வி.சி.கட்சி கிருஷ்ணகிரி பார்-லிமென்ட் தொகுதி செயலர் செந்தமிழ் தலைமையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, குமாரனப்பள்ளி வி.ஏ.ஓ., ராகவேந்திரன் கொடுத்த புகார்படி, செந்தமிழ் மற்றும் 35 பெண்கள் உட்பட, 95

பேர் மீது, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us