sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குழந்தை திருமணம் 3 பேருக்கு 'காப்பு'

/

குழந்தை திருமணம் 3 பேருக்கு 'காப்பு'

குழந்தை திருமணம் 3 பேருக்கு 'காப்பு'

குழந்தை திருமணம் 3 பேருக்கு 'காப்பு'


ADDED : ஆக 15, 2024 01:58 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி.

இவரை, கடந்த மாதம், 25ல், உப்புக்குட்டையை சேர்ந்த பச்சையப்பன், 25 என்பவர் திருமணம் செய்துள்ளார். இதற்கு அவர்களது உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து கிராம நல அலுவலர் அலமேலு, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி சிறுமியை திருமணம் செய்த பச்சையப்பன், அவரது தாய் கோவிந்தம்மா, 45, சிறுமியின் தாய் மாரி, 37 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us