sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயியை வெட்டிய சித்தப்பா கைது

/

விவசாயியை வெட்டிய சித்தப்பா கைது

விவசாயியை வெட்டிய சித்தப்பா கைது

விவசாயியை வெட்டிய சித்தப்பா கைது


ADDED : ஜூலை 06, 2024 06:42 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்-பள்ளி அருகே கொடியாளத்தை சேர்ந்தவர் தேவராஜ், 28, விவ-சாயி; இவர் எட்டு ஆண்டுக்கு முன், 47 சென்ட் நிலத்தை தனது சித்தப்பா நாராயணப்பா, 55, என்பவருக்கு, 9 லட்சம் ரூபாய்க்கு விற்றார். அதில், 3 லட்சம் ரூபாயை வழங்கிய நாராயணப்பா, மீத-முள்ள, 6 லட்சம் ரூபாயை வழங்காமல் இருந்தார்.

இதனால் ஊர் பெரியவர்கள் முன்னிலையில், அப்பகுதியில் உள்ள செம்புலிங்கேஸ்வரா கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது, பணம் கொடுக்க முடியாது என கூறிய நாராயணப்பா, கத்தியால் தேவராஜின் நெற்றியில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த தேவராஜ், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகார்படி, நாராயணப்பாவை தளி போலீசார் நேற்று கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us