sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டெங்கு பரவல் தடுப்பு பணி

/

டெங்கு பரவல் தடுப்பு பணி

டெங்கு பரவல் தடுப்பு பணி

டெங்கு பரவல் தடுப்பு பணி


ADDED : ஜூலை 19, 2024 02:10 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் கர்நாடகா எல்லையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் கிருஷ்-ணகிரி நகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், நகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு லண்டன் பேட்டை நாயுடு தெருவில், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, நகராட்சி தலைவர் பரிதா நவாப், மற்றும் நகராட்சி பணியா-ளர்கள், பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்பு-ணர்வு நோட்டீசை வழங்கினர். அப்பகுதியில் கொசுவை ஒழிக்க இயந்திரங்கள் மூலம் புகை மருந்தும் அடிக்கப்பட்டது. தொடர்ந்து, நகர் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகி-றது.






      Dinamalar
      Follow us