sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஸ்மார்ட் பேனல் போர்டு அரசு பள்ளியில் திறப்பு

/

ஸ்மார்ட் பேனல் போர்டு அரசு பள்ளியில் திறப்பு

ஸ்மார்ட் பேனல் போர்டு அரசு பள்ளியில் திறப்பு

ஸ்மார்ட் பேனல் போர்டு அரசு பள்ளியில் திறப்பு


ADDED : ஆக 04, 2024 01:24 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ஓசூர்,

ஓசூர், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இங்கு, டைட்டன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு வகுப்பறைகளில் இன்ட்ராக்டிவ் ஸ்மார்ட் பேனல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் நர்மதா தேவி முன்னிலை வகித்தார். டைட்டன் நிறுவன சமூக மேம்பாட்டு மன்ற தலைவர் பன்னீர்செல்வம், இன்ட்ராக்டிவ் ஸ்மார்ட் பேனல் போர்டுகளை திறந்து, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினார். அதில், மாணவ, மாணவியருக்கு, ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதை பார்வையிட்டார். வைரவேல், டைட்டான் நிறுவன தொழிலாளர் சங்க துணைத்தலைவர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us