sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புதுப்பெண் தற்கொலை

/

புதுப்பெண் தற்கொலை

புதுப்பெண் தற்கொலை

புதுப்பெண் தற்கொலை


ADDED : ஜூலை 13, 2011 11:57 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தளி அடுத்த முத்துகுமரன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார்.

இவரது மகள் அனிதா (18). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவனப்பாவும் கடந்த இரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அனிதா பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அனிதா விஷம் குடித்தார். சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிளக்காமல் பரிதாபமாக இறந்தார். தளி போலீஸார் விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு மாதம் ஆவதால் சப்-கலெக்டர் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us