sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருவர் மாயம்

/

இருவர் மாயம்

இருவர் மாயம்

இருவர் மாயம்


ADDED : மே 02, 2025 01:56 AM

Google News

ADDED : மே 02, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:உத்தனப்பள்ளி அருகே கீரனப்பள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சுதாராணி, 30. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது கணவர் உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரில், பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷ், 25, மீது, சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

போச்சம்பள்ளி அருகே, கீழ்மைலம்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் லோகேஸ்வரி, 20. ஊத்தங்கரை அருகே, தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 29ம் தேதி கல்லுாரியிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தாய் லட்சுமி, 40, ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரில், சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த சிவா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us