sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயி பலி

/

விவசாயி பலி

விவசாயி பலி

விவசாயி பலி


ADDED : மே 07, 2025 01:37 AM

Google News

ADDED : மே 07, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளி அருகே காமையூரை சேர்ந்தவர் சந்திரப்பா,65; விவசாயி. இவரது மனைவி கவுரம்மா, 50. நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு, தனது மனைவி கவுரம்மா மற்றும் மருமகள் ஸ்வேதா, 28, ஆகியோரை அழைத்து கொண்டு, பஜாஜ் பைக்கில் சந்திரப்பா சென்றார்.

காமையூரில் லோகேஷ் என்பவரது வீட்டின் முன் சென்ற போது, கிருஷ்ணகிரி அருகே சிக்கபூவத்தி கிராமத்தை சேர்ந்த சூடப்பன், அதிவேகமாக ஓட்டி வந்த பிக்கப் வாகனம், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சந்திரப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி கவுரம்மா, மருமகள் ஸ்வேதா ஆகியோர் படுகாயமடைந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us